உள்நாடு

மேலும் இருவருக்கு கொரோனா

(UTV|கொழும்பு ) – இரத்தினபுரி மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய திமிங்கலம்

editor

திவுலப்பிட்டிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா [UPDATE]

MV XPress Pearl : நெதர்லாந்து குழு இலங்கைக்கு