உள்நாடு

மேலும் 706 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (31) மேலும் 706 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 35,329 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விமான நிலையங்களை மீண்டும் திறப்பது குறித்து தீர்மானம்

இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

வழமைக்கு திரும்பிய குடிவரவு குடியகல்வு திணைக்களம்

editor