உள்நாடு

மேலும் 5 பேர் பேர் பூரண குணம்

(UTV |கொவிட் 19) – கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப்பெற்று பெற்று வந்த மேலும் 5 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தமாக 260 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடுதிரும்பியுள்ளனர்.

Related posts

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மறு அறிவித்தல் வரை பூட்டு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று

பேரூந்துகள் முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது