உள்நாடு

மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 566 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இலங்கை வருகை

editor

கொரோனா தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்