உள்நாடு

மேலும் 485 பேர் குணமடைவு

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 485 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15,447 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொரணவில் அதி பாதுகாப்பு சிறைச்சாலை

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

அடக்குமுறை அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட வேண்டும்