உள்நாடு

மேலும் 475 பேர் மீண்டனர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 475 பேர் இன்று(01) குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79,422 பேராக உயர்வடைந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றாளர்கள் கவனத்திற்கு

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

சதொச’வில் குறைந்த விலையில் 50 அத்தியாவசிய பொருட்கள்