உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 43 பேர் பூரண குணம்

(UTV| கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிகை 520 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

43 பேர் வைத்தியசாலைகளில் இருந்து குணமடைந்த நிலையில் இன்று(16) வெளியேறியுள்ளனர்.

Related posts

பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் ரிஷாட்

மோட்டார் திணைக்கள அலுவலக நடவடிக்கைகள் வழமைக்கு

சீனாவிடமிருந்து 500 மில்லியன் உறுதி