உள்நாடு

மேலும் 410 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 410 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 16,226 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

வத்தளையில் நீர் விநியோகம் தடை

ஆசிரியர் அதிபர் பிரச்சினையை அடுத்த 3 மாதங்களிற்குள் தீர்க்கவும் – பிரதமர் ஹரிணி

editor

இதுவரை 3,142 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்