உள்நாடு

மேலும் 400,000 பைஸர் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – கொவாக்ஸால் வழங்கப்பட்ட மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இலங்கையை இன்று வந்தடைந்துள்ளன.

400,000 தடுப்பூசிகளைக் கொண்ட சிறப்பு விமானமானது இன்று அதிகாலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்தது.

இந்நிலையில், மேலும் 400,000 பைஸர் கொரோனாத் தடுப்பூசிகளை நாளையும் இலங்கை பெற்றுக் கொள்ளும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

 

Related posts

யாழில் பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான 31 வயதான இளைஞர் உயிர்மாய்ப்பு – மீட்டர் வட்டியை காணியை விற்பனை செய்து செலுத்திய தாய்

editor

பிரதமரை சந்திக்கும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள்

ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல்