உள்நாடு

மேலும் 400,000 பைஸர் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – கொவாக்ஸால் வழங்கப்பட்ட மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இலங்கையை இன்று வந்தடைந்துள்ளன.

400,000 தடுப்பூசிகளைக் கொண்ட சிறப்பு விமானமானது இன்று அதிகாலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்தது.

இந்நிலையில், மேலும் 400,000 பைஸர் கொரோனாத் தடுப்பூசிகளை நாளையும் இலங்கை பெற்றுக் கொள்ளும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

 

Related posts

பரீட்சைகளுக்கான திகதிகள் குறித்த தீர்மானம் இன்று

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள் – நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

editor

அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில்