உள்நாடு

மேலும் 37 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 37 பேர் இன்று (29) குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,748 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

17 வயதுக்குள் பாடசாலை கல்வியை முடிக்கத் திட்டம்.

வசந்த யாப்பா எம்.பி பதவி விலகல்

சீனா 500 மில்லியன் யுவான் மதிப்பிலான மருந்துகளை நன்கொடையாக வழங்குகிறது