உள்நாடு

மேலும் 354 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (17) மேலும் 354 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 85,725 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 534 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் இணக்கம்

ருவான் தலைமையில் ஐ.தே.கட்சியின் வருடாந்த விழா ஏற்பாடுகள்

தேசிய இளைஞர் படையணிக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

editor