உள்நாடு

மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொழும்பு) –  நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 228 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய 83 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மர்மமான முறையில் உயிரிழந்த 16வயது சிறுமி.

 இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

அமெரிக்க தூதுவர், டில்வின் சில்வா சந்திப்பு.

editor