உள்நாடு

மேலும் 303 பேர் இன்று குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 303 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,611ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

editor

விமலவீர திசாநாயக்கவிற்கு தொற்று உறுதியாகவில்லை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

editor