உள்நாடு

மேலும் 303 பேர் இன்று குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 303 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,611ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

 மீண்டும் ஒன்லைன் மூலம் மின் கட்டணம்

டிப்போக்களில் தற்போது போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது -SLTB

முஜீபுருக்கு புதிய கடமையை ஒப்படைத்த சபாநாயகர்!