உள்நாடு

மேலும் 259 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்று மேலும் 259 பேருக்கு கொரோனா தொற்று (02 பேர் தனிமைப்படுத்தல் நிலையம், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய 75, பேலியகொட 182) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரையில் 6,287 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொய் சாட்சிகளை உருவாக்கி எம்மை பழிவாங்க எண்ணினால் அதனை எதிர்கொள்ள தயார் – நாமல் எம்.பி

editor

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக எம். எல் கம்மம்பில நியமனம்

editor

புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்