உள்நாடு

மேலும் 246 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் 246 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

Related posts

கிச்சி மூட்டியமையால் சிறையில் நடந்த கொடூரம்!

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் சிக்கியுள்ள 13 இலங்கையர்கள்

editor

சஜித் முன்வைத்த நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை முறிவடைந்தது – புதிய கூட்டணியின் தலைவர் ரணில்

editor