உள்நாடு

மேலும் 220 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்தவின் தலைமையில் பங்காளிகள் கூடுகின்றனர்

சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதி

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பிலான அறிவித்தல்