உள்நாடு

மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தொகை தடுப்பூசிகள் கிடைத்த பின்னர் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேலும் விரைவுபடுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts

நாளைய போட்டியில் களமிறங்கவுள்ள ஆஸி அணியினர்

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இல்லை

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு