உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 2 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி தற்போது வரை 70 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் தற்போது வரை 238 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

உலகின் மிக வேகமாக பரவும் கொவிட் மாறுபாடு இலங்கையிலும்

கொழும்பு பாதுக்கவில் அமைந்துள்ள அலங்கார மீன் உற்பத்தியை பார்வையிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற 88 பேர் கைது