உள்நாடு

மேலும் 2 கடற்படையினர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 879ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உக்ரைன் பயணிகளில் அறுவருக்கு கொரோனா

கொழும்பில் மற்றுமொரு பகுதிக்கு ஊரடங்கு அமுல்

பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்