உள்நாடு

இன்று இதுவரை 468 பேர் தொற்றாளர்களாக அடையாளம் [UPDATE]

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று (13) இதுவரை 468 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் – இராணுவத் தளபதி

 

+++++++++++++++++++++++ UPDATE

மேலும் 198 பேர் சிக்கினர் 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 198 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள் உலக சந்தையின் சக்திகளாலேயே தீர்மானம்

கண்டியில் இரு மரங்கள் முறிந்து விழுந்ததில் வாகனங்களுக்கு பலத்த சேதம், இருவர் காயம்!

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்!