உள்நாடு

மேலும் 171 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,495 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இன்று முதல் ரூ.5000 நிவாரண கொடுப்பனவு

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

editor

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு