உள்நாடு

மேலும் 16 பேர் பூரண குணம்

(UTV – கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(22) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை 620 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

சீரற்ற காலநிலையினால் காங்கேசன்துறை – நாகப்பட்டினம் படகு சேவை இடம்பெறாது

editor

எதிர்க்கட்சித்தலைவரின் நோக்கம்

இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு