உள்நாடு

மேலும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 213 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘ஆசியாவின் ராணி’ தொடர்பான கலந்துரையாடல் இன்று

புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

editor

வாக்காளர் பெயர் பட்டியல் உறுதிபடுத்தும் நடவடிக்கை இன்று