உள்நாடு

மேலும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 213 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்றாவது அலையை தடுக்க பொறுப்புடன் செயல்படவும்

ருஷ்தியின் கைது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளிட்டுள்ள அறிக்கை

editor

கட்டுப்பணம் செலுத்தினார் ரணில்.