உள்நாடு

மேலும் 144 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 144 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91,775 ஆக உயர்வடைந்திருப்பதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

கம்பஹா மாவட்டம் வழியாக செல்வோருக்கான அறிவித்தல்

நம்பர் முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை