உள்நாடு

மேலும் 100 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த சுமார் 100 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

சீனா, ஐக்கிய அரபு ராச்சியம், கட்டார் ஆகிய நாடுகளில் இருந்த குறித்த இலங்கையர்களே நாட்டை வந்தடைந்துள்ளனர்.

Related posts

நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே என்நோக்கம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் – நாமல்

editor

நாட்டில் மீண்டும் இன மோதலா? எச்சரிக்கும் சரத் வீரசேகர.