விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளின் உபத்தலைவராக க்றிஸ் கெயில்

(UTV|WEST INDIES) மேற்கிந்திய தீவுகளின் உலக கிண்ண அணிக்கான உபத்தலைவராக க்றிஸ் கெயில் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை இதனை அறிவித்துள்ளது.

அணியின் சிரேஷ்ட வீரரான அவருக்கு தற்போது உபத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட க்றிஸ்கெயில், சிரேஷ்ட வீரர் என்ற அடிப்படையில் அணியின் தலைவருக்கும் அணிக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது தமது கடமை என்று கூறியுள்ளார்.

 

 

 

Related posts

“ஷேன் வார்னேயின் மரணத்தில் சந்தேகமில்லை”

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் மைதானம் மாற்றம்

பஞ்சாப்பை இலகுவாக வீழ்த்தி பிளே ஒப் சுற்றுக்கு முன்னேறியது ரைசிங் புனே