உள்நாடு

மே மாதம் முழுவதும் பயணக் கட்டுப்பாட்டு யோசனை

(UTV | கொழும்பு) – தற்போது உள்ள கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எட்டப்படும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

கம்பஹாவிற்கு 8 மணிநேர நீர் வெட்டு

கொரோனாவிலிருந்து மேலும் 558 பேர் குணமடைந்தனர்

2026 ஆம் ஆண்டுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

editor