உள்நாடு

மெனிங் சந்தையை திறந்து வைக்க அரசாங்கம் தீர்மானம்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொழும்பு மரக்கறி சந்தை (மெனிங்) அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நுகர்வோர் பயன்பாட்டிற்காக திறந்திருக்கும் என மரக்கறி பொது சந்தை சங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை

editor

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

editor