உலகம்

மெக்ஸிகோவில் தேவையற்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

(UTVNEWS | மெக்ஸிகோ ) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெக்ஸிகோவில் தேவையற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு 475 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் சகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் வரி விதிப்பு – டிரம்பின் வரிகளுக்கு சீனா பதிலடி

editor

இராணுவத்திடம் மண்டியிட்ட கன்னியாஸ்திரி

நெருப்புடன் விளையாடாதீர்கள் – அது உங்களை எரித்து விடும் – ஷேக் ஹசீனா எச்சரிக்கை

editor