உலகம்

மெக்ஸிகோவில் தேவையற்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

(UTVNEWS | மெக்ஸிகோ ) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெக்ஸிகோவில் தேவையற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு 475 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் சகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக வங்கி நிதியுதவி

மெக்ஸிகோவில் Johnson & Johnson தடுப்பூசிக்கு அனுமதி

ஈராக்கில் பதற்றம் : மோதலில் 20 பேர் பலி