உள்நாடு

தபால் மூலம் இலங்கைக்கு ஜஸ்

(UTVNEWS | COLOMBO) – மெக்சிகோவிலிருந்து தபால் மூலம் இலங்கைக்கு வந்த ஜஸ் போதைப்பொருள் அடங்கிய பொதியை பெற்றுக்கொள்ளவந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொதியில் 502 கிராம் ஜஸ்ராக போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் பன்னிபிட்டியில் வசிக்கும் 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று காலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் ஆஜர்படுத்தப்பட உள்ளார், மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் பணியகம் மேற்கொண்டுள்ளது.

Related posts

கஞ்சா தொடர்பில் புதிய தீர்மானம்

சீமெந்து விலை நள்ளிரவு முதல் குறைகிறது

ஜனாதிபதி தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்