உள்நாடு

மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு வேண்டுகோள்

(UTV|கொழும்பு) – ரவி கருணாநாயக்க உட்பட நால்வர் தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் மேற்முறையீட்டு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 622ஆக அதிகரிப்பு

பாதுகாப்பு அமைச்சு சற்றுமுன் வௌியிட்ட அறிக்கை!

உயர் கல்வி நிலையங்கள் மூன்றுக்கு பூட்டு [UPDATE]