உள்நாடு

நாளை முதல் இலங்கை வருவதற்கு அனுமதி மறுப்பு

(UTV|கொழும்பு) – இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாளை(13) முதல் 14 நாட்களுக்கு இலங்கை வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor

உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நாளை மறுதினம்

 மஹிந்தவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி