சூடான செய்திகள் 1

மூன்று துப்பாக்கிகளுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-களுத்துறை – மீகாஹதென்ன பகுதியில் மூன்று துப்பாக்கிகளுடன் மூன்று பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

23, 45 மற்றும் 46 வயதான மீகாஹதென்ன மற்றும் வலல்லாவிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக பூட்டு

முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தாயாரின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல் செய்தி

விசாக நோன்மதி தினம் – கொழும்பில் 5 வெசாக் வலயங்கள்