விளையாட்டு

மூன்றாவது முறையாகவும் நிலூக தெரிவு

(UTV | கொழும்பு) – பூப்பந்தாட்ட வீரர் நிலூக கருணாரத்ன மூன்றாவது முறையாகவும் 2020ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தகுதியான 6ஆவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க பரிந்துரை!

ஆசியக் கிண்ணம் 2022 : சுப்பர் 4 சுற்று இன்று

உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து ஷிகார் தவான் விலகல்