உள்நாடு

“மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருளை வாங்க வேண்டாம்”

(UTV | கொழும்பு) –  மூன்றாம் தரப்பினரிடம் இருந்து பெட்ரோலிய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் சேகரிப்பாளர்கள் பெட்ரோலியப் பொருட்களை ஏனைய திரவங்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பின்வருமாறு,

Related posts

பேரூந்து விபத்து தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

புலமைப்பரிசில் பரீட்சையில் கேள்விகளை கசியவிட்ட தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் கைது

editor

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சந்தைகள், கடைகளுக்கு பூட்டு