உள்நாடுபிராந்தியம்

மூதூரில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது

மூதூர் பகுதியில் ஐஸ் போதைப்பொருள்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 23, 26 மற்றும் 40 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் ஹபீப் நகர் மற்றும் ஹைரியா நகர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூதூர் மண்ணை பாதுகாக்கும் காவல் தெய்வங்களின் முயற்சியால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்

Related posts

நான் எல்லாவற்றையும் போட்டோ எடுத்துள்ளேன் – சத்தம் போட்டால் உன் கழுத்தை அறுப்பேன் – பெண் வைத்தியரின் சுய வாக்குமூலம் வௌியானது

editor

மனிதாபிமான உதவிகளுடன் மற்றுமொரு இந்திய விமானம் இலங்கையை வந்தடைந்தது

editor

பிரதமர் ஹரிணி தலைமையில் இந்திய கலாசார உறவுகள் பேரவையின் 75 வது ஸ்தாபக தின கொண்டாட்டம்

editor