அரசியல்உள்நாடுபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து கலந்துரையாட படகில் சென்ற ரிஷாட் எம்.பி

திருகோணமலை மாவட்டம் மூதூரில் இயற்கை அனர்த்தத்தால் அவதிப்படும் மக்களுக்கு ஆறுதல் நிமிடமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (02) படகு மூலம் சென்று உலர் உணவுப் பொருட்கள் வழங்கினார்.

மக்களை நேரில் சந்தித்து நம்பிக்கையும் உதவும் உறுதுவாக்கத்தையும் பகிர்ந்த இந்த பயணத்தில், கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளின் பிரதேச சபைத் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், நகரசபை பிரதிநிதிகள், மீனவர் சங்கத் தலைவர், கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இணைந்து பங்கேற்றனர்.

மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் சேர்த்தடையும் இந்த முயற்சி, ஒற்றுமையும் மனிதநேயமும் இன்னும் உயிருடன் உள்ளது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தது.

Related posts

சாய்ந்தமருது பழக்கடை உரிமையாளர் பிணையில் விடுதலை!

editor

ஆகஸ்ட் 01 முதல் விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு

மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor