அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அப்துல் வாஸித் – விசேட வர்த்தமானி வெளியானது

ஶ்ரீலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எம்.எஸ். அப்துல் வாஸித் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு விசேட வர்த்தமானி வெளியிட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் இராஜிநாமா செய்ததைத்தொடர்ந்து அப்துல் வஹீத்துக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் 10ஆவது பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியல் வெற்றிடத்தை வாஸித் நிரப்புவார் என தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

தலைமறைவான வெலிகந்த முன்னாள் OICஐ கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

editor

சுதந்திர தின ஒத்திகை தொடர்பிலான அறிவித்தல்

இலங்கையின் திறமையான CID பணிப்பாளருக்கு 10 மாதங்களுக்கு பின்னர் பிணை