சூடான செய்திகள் 1

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை ஏற்கத் தீர்மானம்

(UTV|COLOMBO)-அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

நேற்று இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இசுருபாய அருகில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

முதலாம் தரத்திற்கு 37 மாணவர்களை மாத்திரமே இணைத்து கொள்ள வேண்டும்

வெப்பத்துடனான வானிலை…