உள்நாடு

அஜித் பிரசன்னவுக்கு பிணை

(UTV | கொழும்பு) –   2008ம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் 11 பேரைக் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் வாதி மற்றும் பிரதிவாதிகளை அச்சுறுத்திய வழக்கில் முன்னாள் மேஜர் அஜித் பிரசன்னவை பிணையில் விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

 வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்

வெளிநாடு செல்லத் தடை – அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை

editor

கல்முனையில் – கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் கோர விபத்து | வெளியானது CCTV காட்சி

editor