உள்நாடு

முன்னாள் பிரதமர் நாடாளுமன்றுக்கு வருகை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.

மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் பின்னர், பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த சில நாட்களாக முன்னாள் பிரதமர் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொல்கஹவெல – கொழும்பு கோட்டை வரையான தினசரி அலுவலக புகையிரத சேவை இடைநிறுத்தம்

நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இறுதிக் கிரியைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு