உள்நாடு

முன்னாள் பிரதமர் உள்ளிட்ட ஆறு பேர் ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, பாட்டளி சம்பிக்க ரணவக்க, அநுர குமார திசாநாயக்க, மற்றும் எம் சுமந்திரன் ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சத்முன்னர் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

பிள்ளைகளின் பசியை போக்க தன்னுயிரை விட்ட தாய்

2000 ரூபா பணத்திற்காக – 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்பனை செய்த தாய்!

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் கிறிஸ்மஸ் நிகழ்வுகள்!