சூடான செய்திகள் 1

முன்னாள் சுங்கப் பணிப்பாளர், மேலதிக பணிப்பாளர் ஆகியோரை கைது செய்ய உத்தரவு

(UTVNEWS |COLOMBO)  – முன்னாள் சுங்கப் பணிப்பாளர் ஜகத் விஜேவீர மற்றும் மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் ரங்க தசநாயக பிடியாணை பிறப்பித்துள்ளார்.

Related posts

எந்தவொரு தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெறும்

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷவிற்கு பிணை

editor

இலங்கை வைத்திய சபைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு