உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடிக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரியந்த ஜயகொடி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தாக்கல் செய்த போலி முறைப்பாடு தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

தண்டப்பணம் மற்றும் விசா கட்டணங்களில் திருத்தம்

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு நிவாரணம்

editor

டிஜிட்டல் அடையாள அட்டை – நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் – இந்திய நிறுவனம் வெளியேறிவிடும் – ஜனாதிபதி அநுர

editor