அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு வௌிநாட்டு பயணத்தடை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மஹர நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

வணக்கஸ்த்தலங்களில் அரசியல் கூட்டம்  நடத்த தடை

‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் கோரிக்கையை நாம் அனுமதிக்கிறோம்’

இனி பேருந்துகளுக்கு நடத்துனர் தேவை ஏற்படாது