உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்

(UTV | கொழும்பு) – ஊவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது 88 வயதில் காலமானார்.

சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் காலமானதாக, குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது விபத்து – கணவன், மனைவி பலி

editor

whatsapp இல் புதிய வசதி அறிமுகம்

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்