அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் சி.ஐ.டி.யில்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.

தரமற்ற நோய் எதிர்ப்பு தடுப்பூசி சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்கவே அங்கு அவர் முன்னிலையானார்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 9ஆம் திகதியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

Related posts

பொத்தானையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்கொண்டாட்டம்

editor

மங்களூருவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இலங்கையர்கள் கைது

உக்ரேன் பயணிகள் ஆதிக்கத்தால் வலுக்கும் வருவாய்