அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய மீதான வழக்கு ஒத்திவைப்பு

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலினை தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ட்ரயல் அட்பார் உத்தரவிட்டுள்ளது.

Related posts

பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம்

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுமி பலி

editor

இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கி படுகொலை செய்த 20 வயதுடைய மகன் கைது

editor