உலகம்

முன்னாள் ‘TATA’ தலைவர் மரணம்

(UTV |  இந்தியா) – இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடாவின் முன்னாள் தலைவர் வீதி விபத்தில் மரணமடைந்தார்.

சைரஸ் மிஸ்திரி தனது சொகுசு காரில் மும்பைக்கு வந்து கொண்டிருந்தபோது, ​​கார் கான்கிரீட் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

54 வயதில் இறந்த மிஸ்திரி, இந்தியாவில் பிரபலமான தொழிலதிபர்.

2012-2016 வரை டாடா நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

Related posts

பாகிஸ்தானின் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார கட்டணத்திற்கு நிவாரணம்

மீண்டும் வான்வெளியை திறந்த ஈரான்

editor

மனிதாபிமான உதவிப் பொருட்களை தாங்கிய லொறிகள் காசா எல்லையை அடைந்துள்ளது

editor