உள்நாடு

முத்துராஜ் சுரேந்திரன் CID இனால் கைது

(UTV| கொழும்பு) – மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பேர்ப்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் முத்துராஜ் சுரேந்திரன் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் மார்ச் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்திக்கு 115 ஆசனங்கள்  

தனது இல்லத்தில் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்ற – ஆசிரியர் கைது!

கொழும்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி